எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு கோயம்புத்தூர் விஜயா பதிப்பகம் சார்பில் வரும் 27.02.2011 - ஞாயிறு அன்று பாராட்டு விழா நிகழ இருக்கிறது. விழாவில் நாஞ்சிலாரின் ‘திகம்பரம்’ எனும் கட்டுரைத் தொகுப்பும் வெளியிடப்பட இருக்கிறது. விஜயா மு. வேலாயுதம், கவிஞர் செல்லகணபதி, முனைவர். சி.மா. ரவிச்சந்திரன், மரபின் மைந்தன் முத்தையா, கண்மணி குணசேகரன், இரா. சின்னசாமி, கா.சு. மணியன் மற்றும் பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இடம்: கீதா ஹால், ரயில் நிலையம் எதிரே
நேரம்: மாலை 5 மணி
Thursday, February 24, 2011
Friday, February 4, 2011
பள்ளித் தோழர்களுக்கு...
சாத்தான்குளம் ‘தூய இருதய ஆண்கள் பள்ளி’யில் பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு வருகிற பிப்ரவரி 13ஆம் தேதி சென்னையில் நிகழ இருப்பதாக குறுஞ்செய்தி அறிவிப்பு வந்துள்ளது. நிகழ்வில் பள்ளியின் நலன்களுக்காகவும், அங்கு பயிலும் மாணவர்களின் நலன்களுக்காகவும் நாம் செய்ய வேண்டியவை குறித்து விவாதிக்கப்படும் என்றும் குறுஞ்செய்தியில் இடம் பெற்றுள்ளது.
என் வலைப்பக்கங்களைத் தவறாது படிக்கும் எனதருமை பள்ளித் தோழர்கள் இந்நிகழ்வில் அவசியம் கலந்து கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.
இடம்: புனித தோமையார் ஆலயம், மதுரவாயில்
நாள்: 13-02-2011
மேலதிக விபரங்களுக்கு:
திரு. அந்தோணி ஜோசப், உடற்பயிற்சி ஆசிரியர் – 9994429991
திரு அமல்ராஜ், ஆசிரியர் – 9994969618
சென்னை உதவிக்கு:
திரு. சிவா – 9003177131
திரு. சுந்தர் – 9003253232
என் வலைப்பக்கங்களைத் தவறாது படிக்கும் எனதருமை பள்ளித் தோழர்கள் இந்நிகழ்வில் அவசியம் கலந்து கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.
இடம்: புனித தோமையார் ஆலயம், மதுரவாயில்
நாள்: 13-02-2011
மேலதிக விபரங்களுக்கு:
திரு. அந்தோணி ஜோசப், உடற்பயிற்சி ஆசிரியர் – 9994429991
திரு அமல்ராஜ், ஆசிரியர் – 9994969618
சென்னை உதவிக்கு:
திரு. சிவா – 9003177131
திரு. சுந்தர் – 9003253232
Labels:
அறிவிப்பு
Subscribe to:
Posts (Atom)